பிரதான செய்திகள்
Showing posts with label உள்நாட்டு. Show all posts
Showing posts with label உள்நாட்டு. Show all posts

ஜனாஸாக்களை எரிப்பதற்கு துணைபோனவர்கள் உள்ள கூட்டணியில் எமது கட்சி இணையாது: ரிஷாட் பதியுதீன்

கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள் மற்றும் இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்தவர்கள் உள்ள கூட்டணியில் இணையப்போவதில்லை என அகில இலங்கை மக்கள் ...
Read More

ஏழை மக்களின் வாக்குகளை கப்பம் கொடுத்து சூறையாடுகின்ற கீழ்த்தரமான செயற்பாடுகள் துடைத்தெறியப்பட வேண்டும்…

ஏழை மக்களின் வாக்குகளை கப்பம் கொடுத்து சூறையாடுகின்ற கீழ்த்தரமான செயற்பாடுகள் துடைத்தெறியப்பட வேண்டும்… கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் சுபை...
Read More

கர்தினால் மல்கம் ரஞ்சித்திடம் சஜித் வழங்கிய வாக்குறுதிகள் என்ன?

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (11) காலை கொழும...
Read More

மோசடி, ஊழலை நிறுத்திவிடாமல் நாட்டை சீராக்குவது பற்றி நினைத்து பார்க்கக்கூட முடியாது: அநுர குமார திசாநாயக்க

சகலரும் சட்டத்தின்முன் சமமானவர்களே எனும் கோட்பாட்டுக்கு உயிர்கொடுக்க வேண்டியது அவசியமாகும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்தக் கோட்பாட்டுக்...
Read More

ஜனாஸாக்களை எரிப்பதற்கு உடந்தையாக இருந்தவர்கள் ரணிலுக்குப் பின்னால் உள்ளனர்: ரிஷாட் எம்.பி தெரிவிப்பு

அரசியல் அனுபவமில்லாத கோட்டாபாய ராஜபக்ஷவிடம் நாட்டைக் கொடுத்ததால்தான் இந்த நாடு நாசமாகியது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன...
Read More

இரண்டாம் கட்ட வாக்காளர் அட்டை விநியோகப்பணி எதிர்வரும் 14 ஆம் திகதி

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகப் பணிகள் 51 சதவீதம் நிறைவடைந்துள்ளதுடன் இரண்டாம் கட்ட வாக்காளர் அட்டை விநியே...
Read More

கல்முனை பிராந்தியத்தில் முதலாவது சமூக சுகாதார மையம் சம்மாந்துறையில் திறந்துவைப்பு

(றியாஸ் ஆதம்) சமூக உள நலத்தை மேம்படுத்துவதற்காக, சுகாதார அமைச்சின் உளநல பணியகம் சமூக சுகாதார மையங்களை நிறுவி வருகின்றது. அவை சமூகம், குடும்ப...
Read More

மாகாண ஆணையாளராக வைத்தியர் நபீல் நியமனம்!

(அபு அலா) கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளராக வைத்தியர் எம்.ஏ.நபீல் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண சுதேச மருத்துவ தி...
Read More