பிரதான செய்திகள்

புதிய கட்சிக்கான விண்ணப்பம் தேர்தல் ஆணைக்குழுவில் கையளிப்பு!

(அபு அலா) 


இலங்கையில் தேசிய ரீதியாக உருவெடுக்கும் புதிய கட்சியான தேசிய மக்கள் முன்னணி கட்சியை பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தினை கட்சியின் தேசிய தலைவர் பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீர் தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று (28) கையளித்தார்.


இதன்போது கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.நெளஷாட் மற்றும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான சட்டத்தரணி எம்.எல்.துல்கர் நயீம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment