2100 புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (08) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்றது.
பரீட்சை திணைக்களத்தினால் 2023 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 2 ஆம் திகதி நடத்தப்பட்ட கிராம உத்தியோகத்தர் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் பிரதேச செயலக மட்டத்தில் அதிக புள்ளிகளைப் பெற்ற 2100 விண்ணப்பதாரர்களுக்கு கிராம உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்பட்டது.




0 comments:
Post a Comment