வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் புதிய தையல் போதனாசிரியர்கள் ஐவருக்கான நியமனக் கடிதங்களை வடமாகாண ஆளுநர் ரெயினோல்ட்குரே வழங்கி வைத்தார்.
யாழ்ப்பாணம், சுண்டிக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று (5) இந்த நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், வட மாகாண முதலமைச்சின் செயலாளர் ரூபினி வரதலிங்கம், கிராம அபிவிருத்தி திணைக்கள பதில்பணிப்பாளர் நளாயினி இன்பராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்
0 comments:
Post a Comment