பிரதான செய்திகள்

முதல் பெண் மேயரான ரோஸி சேனாநாயக்க கடமைகளை பொறுப்பேற்றார்

கொழும்பு மாநாகர சபையின் முதல் பெண் மேயரான ரோஸி சேனாநாயக்க தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்

கடந்த உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் கொழும்பு மாநாகர சபைக்கு மேயர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்ற ரோஸி சேனாநாயக்க நேற்று முன்தினம் (20) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சந்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் அவர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக கொழும்பு மாநாகர சபையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment