பிரதான செய்திகள்

தலவாக்கலை பெரிய மட்டுக்கலை தோட்டத்தில் தொழிலாளர்கள் போராட்டம்

தலவாக்கலை பெரிய மட்டுக்கலை தோட்டத்தில் தொழிலாளர்கள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

 குறித்த தோட்டத்தில் அண்மையில் தோட்ட அதிகாரி ஒருவருக்கும், தொழிலாளர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்டிருந்த முறுகல்நிலை, சமரசம் செய்து வைக்கப்பட்டதன் பின்னர், குறித்த அதிகாரிக்கு மாத்திரம் தோட்ட நிர்வாகம் மீண்டும் தொழில் வழங்கியுள்ளது.

 ஆனால் குறித்த தொழிலாளிக்கு தொழில் வழங்க மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு முன்பாக போராட்டத்தை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment