பிரதான செய்திகள்

பியர் போத்தலினால் தாக்கி ஒருவர் உயிரிழப்பு - நாவலப்பிட்டியில் சம்பவம்

நாவலப்பிட்டியில், இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் கொலைசெய்யப்பட்டார். இச்சம்பவம் இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியபோது, சந்தேக நபர் ஒருவர் மற்றொருவரது தலையில் பியர் போத்தலால் தாக்கியுள்ளார். இதில் பெருமளவு இரத்தம் வெளியேறிய அவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் பலந்த்தொட்ட, ரம்புக்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment