பிரதான செய்திகள்

மணிக்கூட்டு கோபுரத்தில் டிப்பர் மோதி விபத்து: திருகோணமலையில் சம்பவம்

திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டிப்பர் வாகனமொன்று மணிக்கூட்டு கோபுரத்தில் மோதியதில் அதன் சாரதி பலத்த காயங்களுடன் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இவ்விபத்துச் சம்பவம் நேற்றிரவு (1) இடம்பெற்றுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

அதிக வேகமும், சாரதியின் தூக்கமுமே விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment