பிரதான செய்திகள்

தோப்பூரில் பலத்த காற்றினால் பாடசாலையிலிருந்த மரம் சாய்ந்தது

( எப்.முபாரக் )
திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்தும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.
அந்த வகையில் இன்று புதன்கிழமை (29) காலை தோப்பூரில் காற்றுடன் கூடிய மழை பெய்தமையினால் தோப்பூர் றோயல் ஜூனியர்ஸ் பாடசாலை வளாகத்திலிருந்த வாகை மரமொன்று சாய்ந்து வீழ்ந்துள்ளது.

இதனால் மரத்தில் சாத்தி வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் இரண்டு துவிச்சக்கர வண்டிகள் மரத்தின் கீழ் சிக்குண்டு சேதமடைந்துள்ளதாக பாடசாலை அதிபர் எம்.பீ.எம்.அனஸ் தெரிவித்தார். 

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment