பிரதான செய்திகள்

கிராம சக்தி தேசிய வேலைத்திட்டம் அங்குரார்ப்பணம்

வறுமையை இல்லாதொழிக்கும் "கிராம சக்தி” தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (20) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு கொழும்பு சுகததாச அரங்கில் இடம்பெற்றது. 

ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிலையான அபிவிருத்தியை இலக்காக கொண்டு எதிர்வரும் 2030ஆம் ஆண்டளவில் வறுமையற்ற இலங்கையை கட்டியெழுப்பும் நோக்கில் இத் திட்டம் மு்னனெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment