பிரதான செய்திகள்

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் ஏற்பாட்டில் புதிய அரசியலமைப்பு சட்டமூலம் தொடர்பான செயலமர்வு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்  போரம் ஒழுங்கு செய்திருந்த புதிய அரசியலமைப்பு சட்டமூலம் மற்றும் மாகாண சபை தேர்தல் சட்டமூலம் தொடர்பாக விளக்கமளிக்கும் செயலமர்வு இன்று (15) நிந்தவூர் EFC கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு காலை 10மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 3.30மணிக்கு நிறைவுபெற்றது.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் தலைவர் எம்.ஏ.பகுர்தீன் தலைமையில் இடம்பெற்ற இச் செயலமர்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட்  வளவாளராக கலந்துகொண்டார்.






 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment