பிரதான செய்திகள்

இலங்கை கடற்படையின் புதிய கட்டளைத் தளபதியாக ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க



இலங்கை கடற்படையின் புதிய கட்டளைத் தளபதியாக ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து புதிய கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்கவிடம் கையளித்தார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க நாளை முதல் கடமைகளைப் பெறுப்பேற்கவுள்ளார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment