பிரதான செய்திகள்

இ.போ.ச. பஸ் சாரதிகள், நடத்துனர்களின் விடுமுறை இரத்து

இலங்கை போக்குவரத்து சபையில் பணி புரியும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
 
புகையிரத சாரதிகள் மற்றும் காவலர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக, கஷ்டத்தை எதிர்நோக்கியுள்ள பொதுமக்களின் நலன் கருதி, பொது போக்குவரத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment