பிரதான செய்திகள்

பேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் தொடரும்

தமக்கும் போக்குவரத்து அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்தையானது தோல்வியில் முடிவடைந்துள்ளதால் தமது போராட்டம் தொடருமென ரயில்வே சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இரு தரப்பினருக்குமிடையில் இன்று முற்பகல் 9.30  மணி முதல் இடம்பெற்று வந்த பேச்சுவார்த்தை நண்பகலுடன் நிறைவுக்கு வந்தநிலையில், தம்மால் முன்வைக்ப்பட்ட கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லையென ரயில்வே சாரதிகள் தொழிற்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தம்மால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென அச்சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment