பிரதான செய்திகள்

குருவிட்ட வாகன விபத்தில் மூவர் பலி..!



இரத்தினபுரி – புஸ்ஸெல்ல குருவிட்ட பகுதியில் இன்று இடம்பெற்ற பவுஸர் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதிக் கொண்டதில் பெண் உட்பட மூவர் பலியாகியுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை குருவிட்ட  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment