பிரதான செய்திகள்

வல்லப்பட்டைகளை கடத்திச் செல்ல முற்பட்ட குவைட் பிரஜை கைது

சட்டவிரோதமாக வல்லப்பட்டைகளை தாய்லாந்தின் பாங்கொக் நகரிற்கு கடத்திச் செல்ல முற்பட்ட குவைட் பிரஜை ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு பிரிவினர் இன்று (11) அதிகாலை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து 154000 ரூபா பெறுமதியான 4 கிலோ 500 கிராம் வல்லப்பட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பாக சுங்கப்பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment