பிரதான செய்திகள்

சுதந்திரக் கட்சியின் புதிய மாவட்ட அமைப்பாளர்களாக 09 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்



ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய மாவட்ட அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 09 பேர் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

அம்பாறை, கொழும்பு, மாத்தறை, மாத்தளை மற்றும் இரத்தினபுரி ஆகிய 05 மாவட்டங்களுக்கு சுதந்திரக் கட்சியின் புதிய மாவட்ட அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைப்பாளர்கள்;-

1. நலீன் குணசேக்கர - கொழும்பு மாவட்டம்
2. மீரா லெப்பை ரெபுபாசம் - அம்பாறை மாவட்டம்
3. நவநீதராஜா - அம்பாறை மாவட்டம்
4. ஐ.எச். அப்துல் வஹாப் - அம்பாறை மாவட்டம்
5. டீ.ரபாய்தீன் - அம்பாறை மாவட்டம்
6. பிரநீத் பத்மதிலக - மாத்தறை மாவட்டம்
7. எம்.எச்.எம். சகரியா - இரத்தினபுரி மாவட்டம்
8. ஆரியரத்ன விஜேவிக்ரம - (மகா ஓய பிரதேசம்) அம்பாறை மாவட்டம்
9. சுஜீவ கொடலியத்த - மாத்தளை மாவட்டம்
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment