பிரதான செய்திகள்

பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 102 மாணவிகள் பாராட்டிக் கௌரவிப்பு

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலையில் பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 102 மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு இன்று  இடம்பெற்றது.


மீரா பாலிகா தேசிய பாடசாலையில் அதிபர்  யூ.எல்.மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.


இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.அப்துல் ஜவாத் உள்ளிட்ட கல்வியாளர்கள், முக்கியஸ்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


இதன்போது பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 102 மாணவிகள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.




 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment