பிரதான செய்திகள்

பாலமுனை வைத்தியசாலைக்கு கதிரைகள் வழங்கி வைப்பு

பாலமுனை பிரதேச வைத்தியசாலையில் கதிரைகள் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அதனை உடனடியாக நிவர்த்தி செய்து தருமாறும் அவ்வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஜே.நௌபல் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.


இதனையடுத்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்கள் குறித்த பிரச்சினையை உடனடியாகத் தீர்த்துவைக்கும் பொருட்டு சனிக்கிழமை (11) பெருமதிமிக்க 30 கதிரைகளை வழங்கி வைத்தார்.





 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment