பிரதான செய்திகள்

'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றங்களின் வகிபாகங்களும் பொறுப்புகளும்' நூல் கையளிப்பு

(அஸ்லம் எஸ்.மௌலானா)

"இலங்கையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றங்களின் வகிபாகங்களும் பொறுப்புகளும்" எனும் நூலை ஆசியா மன்றம் வெளியிட்டுள்ளது.

இதன் பிரதியொன்று கிழக்கு மாகாண முதலமைச்சு மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் அவர்களுக்கு ஆசியா மன்றத்தின் நிபுணத்துவ ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத் அவர்களினால் இன்று (19) வியாழக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு திருமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண முதலமைச்சு செயலாளரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment