பிரதான செய்திகள்

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் பொய்யான தகவல்களை பகிர்ந்தால் சட்டநடவடிக்கை

சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று (04) நடைபெற்றுவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணைத் தொடர்பில், ஏதேனும் பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தால், ​​​​அவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டியில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் குறித்தே, ​அமைச்சரவையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment