உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் புதிய செயலாளராக காலி மாவட்டத்தின் முன்னாள் செயலாளரான எஸ்.டீ.கொடிகார நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளர் நீல் த அல்விஸ் ஓய்வுப் பெற்றுச் சென்றுள்ளமையால், அவரது வெற்றிடத்துக்கு கொடிகார நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், பெண்கள் மற்றும் சிறுவர் நடவடிக்கைள் அமைச்சின் புதிய செயலாளராக அசோக அலவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்
0 comments:
Post a Comment