பிரதான செய்திகள்

கண்டி தெல்தெனியவில் STF பாதுகாப்பு

கண்டி, தெல்தெனிய நகரத்தில், விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இரு குழுக்களுக்கிடையில், கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற கைகலப்பு சம்பவத்தில் காயமடைந்த நபர், நேற்று முன்தினம் மரணமடைந்தார்.

இதனையடுத்து, தெல்தெனிய நகரிலுள்ள கடைகளில் சில கடைகள் நேற்றைய தினம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. அத்துடன் வாகனங்கள் சிலவற்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையிலும் 24 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment