பிரதான செய்திகள்

கந்தளாய் அஸ் - ஸபா இளைஞர் கழகம் சம்பியனாக தெரிவு

(எப்.முபாரக்)          

கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கந்தளாய் அஸ் ஸபா இளைஞர் கழகம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.                                   
அணிக்கு ஆறு பேரைக்கொண்ட ஐந்து ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள் கந்தளாய் குளக்கோட்டன் விளையாட்ரங்கில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற போதே சம்பியனாக அஸ் ஸபா இளைஞர் கழக தெரிவாகியுள்ளது.                           

பதினைந்திற்கும் மேற்பட்ட தமிழ்,சிங்கள இளைஞர்  கழகங்கள் பங்கு பற்றியதோடு இறுதிப் போட்டியில் அஸ் ஸபா இளைஞர் கழகம் தெரிவு செய்யப்பட்டது.                                 

இறுதிப்போட்டிகளுக்கு கந்தளாய் இளைஞர் கழக அதிகாரி எம்.ஜி.எஸ்.ரத்னாயக்க மற்றும் இளைஞர் கழக அங்கத்தவர்களும் பங்கு பற்றியிருந்தனர்.           
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment