அத்துடன், 9 மாணவர்கள், இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதுடன், தமிழ்மொழி மாணவர்களுள் யாழ்- வேம்படி மகளிர் கல்லூரி மாணவி மிருனி சுரேஸ்குமார் முதலாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
இதில் முதலிடங்களைப் பிடித்த மாணவர்கள் 6 பேரில் இருவர் கம்பஹா ரத்னாவலி மகளிர் பாடசாலையைச் சேர்ந்தவர்களாவர்.
எஸ்.எம்.கசுனி ஹன்சிகா தத்சரனி செனவிரத்ன : கம்பஹா ரத்னாவலி மகளிர் வித்தியாலயம்
ஏ.சமோதி ரவீசா சுபசிங்க : கம்பஹா ரத்னாவலி மகளிர் வித்தியாலயம்
நவோத்யா பிரபாவி ரணசிங்க : கண்டி மகளிர் உயர் பாடசாலை
லிமாஷா அமந்நி திவ்யன்ஜன விமலவீர : கண்டி மஹ மாயா மகளிர் பாடசாலை
எம்.பி.ரந்தி லக்பிரியா : மாத்தறை சுஜாதா வித்தியாலயம்
ஏ.எம்.கவீஷ பிரபாத் : இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரி

0 comments:
Post a Comment