பிரதான செய்திகள்

கிழக்கில் ஜனாதிபதியினால் 313 ஆசிாியா் நியமனம் வழங்கப்பட்டது

கிழக்கு மாகாணத்தைச் சோ்ந்த 313 பட்டதாாிகளுக்கு இன்று ஜனாதிபதி மைத்திாிபால சிரிசேன அவா்களினால் பட்டதாாி ஆசிாியா் நியமனங்கள் வழங்கப்பட்டன.

அண்மையில் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட போட்டிப் பாிட்சை மற்றும் வெற்றிடமாகவிருந்த பாடங்களுக்கு ஏற்பவும் இந்நியமனங்கள் வழங்கப்பட்டன.

212 சிங்கள மொழிப் பட்டதாாிகளுக்கும், 91 தமிழ் பட்டதாாிகளுக்கும் இந்நியமனங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் இராஜங்க அமைச்சா் ஹிஸ்புல்லா, பிரதி அமைச்சா் அமீா் அலி, கிழக்கு மாகாண ஆளுநா் ரோஹித போகெல்லாகம, முன்னாள் மாகாண சபை உறுப்பினா் எம்.எஸ்.சுபையிா் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.




 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment