பிரதான செய்திகள்

கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் சிறியாணி ஜனாதிபதியை ஆதரிக்க முடிவு

மஹிந்த ராஜபக்ஷ ஆரவு அணியான ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறியாணி விஜேவிக்ரம, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று (10) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சந்தித்த இவர், தனது ஆதரவினை வழங்கவுள்ளதாகக் கூறியுள்ளார்.

சட்டத்தரணியான சிறியாணி, அம்பாறை மாவட்டத்தைத்திலிருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவானவராவார். அவர் கிழக்கு மாகாண சபை உறுப்பினராகவும் பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment