பிரதான செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்புமணுக்கள் பல இடங்களிலும் நிராகரிக்கப்பட்டது

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட இலங்கை மக்கள் முன்னணி (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன) சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் சில நிராகரிக்கப்பட்டன.

வெலிகம, மஹரகம, பாணதுறை ஆகிய நகர சபைகள், அகலவத்த, பதுளை, மஹியங்கனை பிரதேச சபைகள் ஆகியனவற்றில் போட்டியிடுவதற்காகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதுபற்றி கருத்து வெளியிட்டிருக்கும் இலங்கை மக்கள் முன்னணி, இந்த நிராகரிப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தாம் தீர்மானித்திருப்பதாகத் தெரிவித்தது.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment