பிரதான செய்திகள்

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆணைக்குழு அழைப்பு

மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசேட அமர்வு, இன்று (02) இடம்பெற்று கொண்டிருக்கின்றது.

இந்நிலையில், சாட்சியளிக்க வருகைதருமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. 
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment