பிரதான செய்திகள்

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு ஆலங்கேணியில் வாசிப்பு போட்டி

(எப்.முபாரக்)

ஒக்டோபர் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு தரம் 5,6 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான வாசிப்பு  போட்டி புதன்கிழமை (11) கிண்ணியா ஆலங்கேணி பொது நூலகத்தில் நடைபெற்றது. 

இப் போட்டிக்கு நடுவர்களாக  மூத்த இலக்கியவாதிகளான கலாபூஷணம் ஏ.எம் எம். அலி , கவிமணி  அ . கெளரிதாசன் ஆகியோர் கடமையாற்றினர். 

இப் போட்டியில் வெற்றி பெறுகின்ற மாணவர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படவுள்ளதோடு,மாணவர்கள் போட்டியில் பங்கு பற்றுவதையும் படங்களில் காணலாம்.     


 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment