பிரதான செய்திகள்

சாய்ந்தமருது தனி உள்ளுராட்சி சபை வேண்டியும், நாளைய ஹர்த்தால் தொடர்பாகவும் பொதுக்கூட்டம்

(எஸ்.அஷ்ரப்கான்)

சாய்ந்தமருது பிரதேசத்தில் தற்போது நடைபெற்றுவரும்சாய்ந்தமருத தனி உள்ளுராட்சி சபை வேண்டியும்,நாளைய ஹர்த்தால் அனுஸ்டிப்பது  தொடர்பாகவும் பொதுக்கூட்டம்  நடைபெறுகிறது. 

இதில் சாய்ந்தமருதின் பொதுமக்கள் பொது நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஊர் புத்திஜீவிகள் எனப்பலரும் கலந்து கொண்டுள்ளனர். சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாகத்தினர் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.


 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment