பிரதான செய்திகள்

கட்டார் டோஹா நகரில் உள்ள இலங்கை பாடசாலையை ஜனாதிபதி பார்வையிட்டார்

இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, கட்டார் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, டோஹா நகரில் உள்ள ஸ்டாவோட் இலங்கை பாடசாலையை பார்வையிட்டுள்ளார். 

தரம் ஒன்று முதல் உயர்தரம் வரையான இலங்கை மாணவ, மாணவிகள் 1300 பேர் இந்தப் பாடசாலையில் கல்வி கற்று வருகின்றனர். 

இவர்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு அமோக வரவேற்பளித்ததாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

அத்துடன், உலகில் எங்கிருந்தாலும் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை பெற்றுக்கொடுப்பது அனைவரதும் பொறுப்பாகும் என்று இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டார். 
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment