பிரதான செய்திகள்

நாவ­லப்­பிட்டியில் இரு சிறுமி­களை வன்புணர்ந்த வயோதிப சந்தேக நபர் கைது


ஆபாச  படங்­களை காட்டி  பாடசாலை மாண­வி­க­ளான இரு சிறுமி­களை  பாலியல் வல்­லு­ற­விற்­குட்­ப­டுத்­தியதாக கூறப் படும் 69 வயது நபரை கம்­பளை பொலி­ஸாரின் தக­வ­லுக்­க­மைய, நாவ­லப்­பிட்டி பொலிஸார் கைதுசெய்­துள்­ளனர்.

கைதுசெய்­யப்­பட்ட சந்­தேகநபரை  நாவ­லப்­பிட்டி நீதிமன்ற நீதிவான் முன்னி லையில் ஆஜர்படுத்­தி­ய ­பொ­ழுது குறித்த நபரை எதிர்வரும்  6 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்குமாறு உத்­த­ர­விட்டார்.

பாதிக்­கப்­பட்ட மாண­விகள் மருத்துவ பரி­சோ­த­னைக்­காக நாவ­லப்­பிட்­டிய வைத்­ தியசாலையில் அனு­ம­திக்­கப்­பட்டுள்­ளனர்.

நிறப்­பூச்சு வேலை செய்­து­வந்த சந்­தே கநபர் குறித்த மாண­வி­க­ளுக்கு ஆபாசக் காணொளிகளை காட்டியே மேற்படி குற் ற
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment