பிரதான செய்திகள்

சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க விமானங்கள் மத்தலயில் தரையிறக்கம்

சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட வேண்டிய இரண்டு விமானங்கள்  மத்தல விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

இதன்படி சென்னை மற்றும் சிசேல் ஆகிய இடங்களில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த விமானங்களே இவ்வாறு மத்தல விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக  பண்டார நாயக்க சர்வதேச விமான நிலைய சேவை நேர முகாமையாளர் தெரிவித்தார்

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment