பிரதான செய்திகள்

காணாமல்போன தமிழ் சிறுமியும் சரண்; பலகோணங்களில் விசாரணை

கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய வத்சலா பெரேரா உட்பட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

15 வயது மற்றும் 14 வயதுடைய ஏனைய இரண்டு சிறுமிகளையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். 

கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த, ஒன்றரை வயது குழந்தையின் தாயான 19 வயதுடைய வத்சலா பெரேரா, அவரது கணவரின் 15 வயதுடைய சகோதரி மற்றும் அயல் வீட்டில் வசிக்கும் 14 வயதான தமிழ் சிறுமி ஆகிய முவரும் காணாமல் போயிருந்தனர். 

அவர்களில் 19 வயதுடைய வத்சலா பெரேரா மற்றும் அவரது கணவரின் 15 வயதுடைய சகோதரி ஆகிய இருவரும் இன்று காலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்ததுடன், 14 வயதான தமிழ் சிறுமி கம்பஹா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment