பிரதான செய்திகள்

கொழும்பு ரோயல் கல்லூரியின் 165 ஆவது பரிசளிப்பு விழா


கொழும்பு ரோயல் கல்லூரியின் 165 ஆவது பரிசளிப்பு விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கல்லூரியில் நேற்று இடம்பெற்றது. இதில் ஜனாதிபதியுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான அகில விராஜ் காரியவசம், கயந்த கருணாதிலக்க, அதிபர் பீ. ஏ. அபேரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment