பிரதான செய்திகள்

கிழக்கில் 1,440 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனமாம்...? ஏனைய பட்டதாரிகள் நிலை கவலைக்கிடம்



கடந்த செவ்வாய்க்கிழமை (24) வெளியாகிய கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் போட்டிப்பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் 2,268 பேர் சித்தியடைந்தும் 1,440 பேருக்கே நியமனம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதனடிப்படையில் நடத்தப்பட்ட  பொது அறிவு மற்றும் பொது உளச்சார்பு பரீட்சைகளில் இரு பாடங்களிலும் 40  புள்ளிகளுக்கு மேல்  பெற்றும் அரைவாசிக்கு மேற்பட்டோருக்கு நியமனம் வழங்கப்படாத நிலையுள்ளதாக சித்தியடைந்த பட்டதாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

சித்தியடைந்த பட்டதாரிகள் அனைவருக்கும் நியமனங்களை வழங்குமாறு பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment