பிரதான செய்திகள்

ஹம்­பாந்­தோட்டை துறை­முகம் அடுத்த மாதம் முதல் சீனா­விடம்

ஹம்­பாந்­தோட்டை சர்­வ­தேச துறை­மு­கத்தை ஒக்­டோபர் முதலாம் திகதி சைனா மேர்சன்ட் நிறு­வ­னத்­திடம் ஒப்­ப­டைக்­க­வுள்­ள­தாக அரச வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன. 

ஹம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சைனா மேர்சன்ட் நிறு­வ­னத்­துக்கு குத்­த­கைக்கு வழங்கும் ஒப்­பந்தம் சில வாரங்­க­ளுக்கு முன்னர் கைச்­சாத்­தி­டப்­பட்­டது. 

ஹம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் 80 சத­வீதப் பங்­குகள் சைனா மேர்சன்ட் நிறு­வ­னத்­துக்கும் 20 சத­வீதப் பங்­குகள் இலங்கை துறை­முக அதி­கா­ர­ச­பைக்கும் உரித்­தாகும் வகையில் 99 வருட குத்­த­கைக்கு சைனா மேர்சன்ட் நிறு­வ­னத்­துக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. 

இதன்மூலம் இலங்கை அரசுக்கு 1.2 பில்லியன் ரூபா கிடைக்கும். எனவும் தெரிவிக்கப்படுகிறது.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment