கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு விரைவில் "நிதம்" என்ற பெயரில் வாராந்த பத்திரிகை வெளிவர உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றார்கள்.
இப்பத்திரிகையில் கடமையாற்றுவதற்கு பின்வரும் பதவிக்கு தகுதியான ஒருவர் அவசரமாகத் தேவை.
பதவி - ஒப்பு நோக்குனர் (ஆண்) (Proof Reader)
தகைமைகள்
1. அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
2. கணிணி அறிவுடன் க.பொ.த. சா/தரம் தமிழ் மொழியில் A சித்தி பெற்றிருத்தல்.
3. கா.பொ.த. உ/ தரம் சித்தி மேலதிக தகைமையாக கருதப்படும்.
உடனடியாக தொடர்பு கொள்ளவும். சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும்.
தொடர்புகளுக்கு
Nithamnewspaper@gmail.com
0772612094

0 comments:
Post a Comment