பிரதான செய்திகள்

அம்மாந்தோட்டையில் இளம்பெண் தற்கொலை..! கள்ளக் காதலன் தலைமறைவு


அம்பாந்தோட்டை, பஹல அந்தரவெவ பிரதேசத்தின் திமுத்துகமையில் இளம் தாயொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று (14) மாலை இடம்பெற்றுள்ளது.

கொல்லப்பட்டவர் இருபத்தேழு வயதுப் பெண் என்றும் இரண்டு பிள்ளைகளின் தாய் என்றும் அவரது கள்ளக் காதலர் எனக் கருதப்படும் நபரே அவரைக் கொலை செய்ததாக தாம் சந்தேகிப்பதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இப்பெண்ணின் கணவர் அண்மையில் இவரைக் கைவிட்டுச் சென்றதாகவும், அதன் பின் தன் பிள்ளைகளுடன் இப்பெண் தனியாகவே வாழ்ந்து வந்ததாகவும் தெரியவருகிறது.

தலைமறைவாகியுள்ள சந்தேக நபர் கைது செய்யப்படும் பட்சத்தில் கொலைக்கான காரணம் தெரியவரும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment