பிரதான செய்திகள்

சமூர்த்தி பயனாளிகள் பாதிக்கப்படாத வகையில் நீர் கட்டணம் அதிகரிப்பு

நீர் கட்டணத்தில் அதிகரிப்புச் செய்ய வேண்டிய நிலைமை தோன்றியுள்ளது. அதனால் சமூர்த்தி பெறுகின்றவர்கள் பாதிக்கப்படாத வகையில் நீர் கட்டணத்தில் அதிகரிப்புச் செய்யவுள்ளதாக நீர்வழங்கள் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (8) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment