பிரதான செய்திகள்

20வது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு தெரிவித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதனை எதிர்த்து கிழக்கில் ஆர்ப்பாட்டங்கள்


கிழக்கு மாகாணம் பூராகவும்இன்று (15) வெள்ளிக்கிழமை கடையடைப்பும், கண்டனமும் மேற்கொள்ளப்பட்டது.  20வது திருத்தச் சட்டமூலத்துக்கு கிழக்கு மாகாண சபையில் ஆதரவு தெரிவித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு துணைபோன ஸ்ரீ.ல மு.காங்கிரஸ் மற்றும் த.தே.கூட்டமைப்பு ஆகியவற்றின் முகத்திரையைக் கிழிப்போம் ஒன்றுபடுங்கள் எனும் கோசத்துடன், இந்த கடையடைப்பு மற்றும் கண்டன நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.


அட்டாளைச்சேனையில்






அக்கரைப்பற்றில்



ஒலுவிலில்




கிழக்கு நமதே அமைப்பு, இந்த கடையடைப்பு மற்றும் கண்டனத்துக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment