(ஏ.எல்.எம்.ஷினாஸ், றாசிக் நபாயிஸ்)
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் நிரந்தர திடீர் மரண விசாரணை அதிகாரியாக, மருதமுனை பிரதேசத்தை சேர்ந்த பஹட் ஸமான் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் அலுவலகத்தில் வைத்து அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிடமிருந்து இந்த நியமனத்தை (13) பெற்றுக் கொண்டார்.
1979 இன்
15 ஆம்
இலக்க
குற்றவியல் நடவடிக்கை முறை
சட்டக்கோவை சட்டத்தின் 108ஆம்
பிரிவின் மூலம்
நீதி
அமைச்சருக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பயனைக்கொண்டு இந்த
நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறந்த
சமூக
சேவையாளரான பஹட்
ஸமான்,
மருதமுனை அல்-மனார் தேசிய பாடசாலையின் பழைய
மாணவரும் 4G ஹேன்ட்
லூம்
பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளரும் ஆவார். இவருக்கு 2024.05.15ஆம் திகதி
முதல்
அமுலுக்கு வரும்
வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment