உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைமைகள் எங்களை நாடி வந்து தீவிரமாக பேசிக்கொண்டிருக்கின்றனர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு நிகழ்ந்துள்ள நம்பிக்கை மோசடிகளை பார்க்கின்ற போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இனியும் இணைந்து பயணிப்பது மிகவும் கஷ்டமான விடயமாகவுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் வெற்றியீட்டிய சபைகளில் எம்மை புறந்தள்ளி விட்டு மாற்று அணிகளுடன் ஐ.தே.க ஆட்சியமைத்தால் அரசியல் ரீதியாக தகுந்த பதிலடி கொடுப்போம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்
0 comments:
Post a Comment