பிரதான செய்திகள்

ஜனாதிபதி நாடு திரும்பும்வரை அவசரகால நிலைமை நீடிக்கும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானிக்கும்வரையில், அவசரக்கால நிலைமை தொடரும் என ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டிற்கு சென்றிருக்கும் ஜனாதிபதி, எதிர்வரும் 17 ஆம் திகதி  நாடு திரும்பவுள்ளார்.

அதுவரையில் அவசரக்கால நிலைமை நீடிக்கும் எனவும், இதனால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment