பிரதான செய்திகள்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக சு.கட்சியின் முடிவு நாட்டிற்கு சார்பாக அமையும்; மஹிந்த

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முடிவானது நாட்டிற்கு சார்பாக அமையும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுவில் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment