பிரதான செய்திகள்

குற்றச்செயல்களில் ஈடுப்பட்டவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தெரிவின்போது குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் தொடர்புடையவர்களை உள்வாங்க வேண்டாம் என மார்ச் 12 அமைப்பின் இணைப்பாளரும்  பெப்ரல் அமைப்பின் தலைவருமான ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

அவ்வாறானவர்கள் உள்வாங்கப்பட்டால் அது தொடர்பில் கட்சித் தலைவர்கள், தொகுதி அமைப்பாளர்களுக்கு எதிராக கடுமையான  நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்தல் தொடர்பாக மார்ச் 12 இயக்கம் தமது நிலைப்பாடு தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு கொழும்பிலுள்ள இலங்கை மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோதே அவர் இதனை தெரிவித்தார்.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment