பிரதான செய்திகள்

டிசெம்பரில் வேட்புமனு, ஜனவரியில் தேர்தல்

உள்ளூராட்சித் தேர்தல் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான வேட்பு மனுத் தாக்கலுக்கான திகதியையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

நீண்ட இழுபறிக்குப் பின்னர் உள்ளூராட்சித் தேர்தலை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20-31ஆம் திகதிகளுக்குள் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

எனினும், ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் தேர்தல் நடத்தப்பட மாட்டாது எனவும் தெரியவருகிறது.

இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் அடுத்த மாதம் டிசம்பர் 11 முதல் 20ஆம் திகதிக்குள் கையளிக்கப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment