பிரதான செய்திகள்

சாய்ந்தமருது பிரகடணம்: ஊர் மக்கள் பங்கேற்பு (படங்கள் இணைப்பு)

-யூ.கே. காலித்தீன்-

சாயந்ந்ருதமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றத்தை வலியுறுத்தி 3 நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற கடையடைப்பு, ஹர்த்தாலின் இறுதிநாளான இன்று சாய்ந்தமருது பிரகடணம் வெளியிடப்பட்டு ஊர்மக்களால் தக்பீர் முழக்கத்துடன் அங்கீகரிக்கப்பட்டது

இந்நிகழ்வு சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை. எம். ஹனீபா தலைமையில் இடம்பெற்றது.

இதில் சாய்ந்தமருது, மாளிகைக்காடு உலமாசபைத் தலைவர் எம்.எஸ்.எம். சலீம் (ஷர்கி) பிரகடணத்தை வாசிக்க அல்லாஹு அக்பர் எனும் தக்பீர் முழக்கத்துடன் அங்கீகரித்து போராட்டம் நிறைவடைந்தது.



 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment