பிரதான செய்திகள்

கம்பஹா மாவட்ட கல்வி அதிகாரிகள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு

(எஸ்.அஷ்ரப்கான்)

கம்பஹா மாவட்ட கல்வி அதிகாரிகள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஒன்று கூடல் நிகழ்வு எதிர்வரும் நாளை (28) சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு யக்கல லின்றோஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

மல்வானை அல்- முஹ்ஸீன் நிறுவனத்தின் முழு அனுசரனை ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இக்கலந்துரையாடலில் விசேட பேச்சாளராக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அல்-ஹாஜ் எம்.ரீ.ஏ. நிஸாம் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஆசிய சர்வதேச வர்த்தக நிறுவனத்தின் தவிசாளர் அல்-ஹாஜ் எம்.ஆர்.எம். றிஸ்வி கலந்து சிறப்பிக்கவுள்ளார். 
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment